பிரபல பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்!
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் சேர்க்கப்பட்ட சக மாணவனை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் மூன்று மாணவர்களும் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவன் வழங்கிய வாக்குமூலம் குறித்த பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவனை ஏனைய மாணவர்கள் துன்புறுத்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் நெற்றியில் … Continue reading பிரபல பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed